வங்கதேச அணிக்கு எதிராக வரும் 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
5 நாட்கள் நடைபெறும் இப்ப...
வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்களே அரங்கேற்றப்பட்டதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
தமது மகன் சஜீப் வாசத்தின் சமூக வலைதளப் பக்கம் வாயிலாக அவர் வெள...
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இந்து அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து உரையாடினார்.
டாக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற தாகேஷ்வரி கோயிலில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மத பாகுபாட...
வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள முகம்மது யூனுஸ் தெரிவித்தார்.
இயல்பு நிலை திர...
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் சஹாபுதீன் மற்றும் மாணவர் அமைப்பினர் இடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எ...
வங்கதேசத்தில் நீடித்துவரும் வன்முறைச் சம்பவங்களில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷேக் ஹசீனா ராஜினாமாவைத் தொடர்ந்து இந்துக்களின் கடைகள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகளைக்...
வங்கதேசத்தில் திடீர் திருப்பமாக, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அந்நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
...